Sunday, November 4, 2018

மூன்றாம் பதிப்பு

நாவலின் மூன்றாம் பதிப்பு

தமிழ்நாடு காலச்சுவடு வெளியீடான எனது ‘’கொல்வதெழுதுதல் 90’’ நாவலின் மூன்றாம் பதிப்பின் ஒரு தொகைப் பிரதிகள் நமது ‘’இலக்கியத் தளபதி’’ ஏறாவூர் சப்ரியின் உதவியால் கிடைக்கப் பெற்றன... ஒரு இமயமலை நன்றிகள் அவருக்கு...பிரதிகள் தேவையானோர் சப்ரியை தொடர்புகொண்டு பெறலாம்..விலை 600/-.....0770807787- Mohamed Sabry








Vimal Kulanthaivelu விலை??? பார்த்து குறைச்சி போடேலாதா தீரர்?🤣🤣

R.M. Nowsaath உங்களுக்கென்றால் 1200/-

Mohamed Sajeeb R.M. Nowsaath
3 புத்தகத்துக்காம்

Sheik Jailani வாழ்த்துக்கள் சார்
போஸ்ட் ஆபீஸ் எப்படி போய்க்கிட்டு இருக்கு

R.M. Nowsaath போயே போய் விட்டது சேர்

Sheik Jailani R.M. Nowsaath ஸ்டாம்ப் கவர் என்ன பண்ணினீங்க ?

R.M. Nowsaath ஸ்டாம்பை கவர் பண்ண முடியல்லைங்க

Nawfeer Atham Lebbe சிறந்த வரலாற்று கதை. மு. கா. வோடு தொடர்பானவர்களுக்கு சிறந்த ஞாபகமாக இருக்கும்.

Jeyaruban Mike Philip விற்பனைக்கு வைத்த நாவலை இணையத்தில் ஏன் அனுமதித்தீர்கள்? நான் அங்கிருந்துதான் தரவிறக்கிப் படித்தேன். (அதன் அற்புதம் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன் ).

R.M. Nowsaath அட்டையை மட்டும்தான் போடுவார்களாக்கும் என்று நானாக நினைத்துக் கொண்டு தவறு செய்து விட்டேன் ஐயா --- மிக்க நன்றிகள்

Jeyaruban Mike Philip R.M. Nowsaath இணைப்பை அழித்து விட்டேன். உரியவர்களோடு தொடர்புகொண்டு ஆவன செய்யுங்கள்

R.M. Nowsaath அப்படியே eசெய்கிறேன் ..மிக்க நன்றிகளும் அன்பும்

Thilipkumaar Ganeshan நீண்ட நாட்களாக தேடினேன்.
மகிழ்ச்சி சப்ரி கிட்ட வாங்கி எடுக்கிறேன்

Mohamed Riyas அருமை ‘கிளியாரே’

Sheik Jailani திருகோணமலைப் பக்கம் வந்தா வாங்க .

R.M. Nowsaath இன்ஷாஅல்லாஹ்

Rahmath Rajakumaran வாழ்த்துக்கள் தீரா

எம்.ஏ ஷகி Mohamed Sabry எனக்கும் ஒரு புத்தகம் தேவை எப்படி பெற்றுக்கொள்வது

R.M. Nowsaath இரவுதான் ''நிறங்கள் உதிர்க்கும் இரவு'' வாசித்து முடித்தேன்...

எம்.ஏ ஷகி மகிழ்ச்சி தீரன் உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

Mohamed Sabry எம்.ஏ ஷகி கிடைக்கச் செய்கிறேன்.

எம்.ஏ ஷகி நன்றிகள்

Maksooth Mohammed Ramzan ஒரு பிரதி வேண்டும்

Asly Kalmunai வாழ்த்துக்கள் SIR

K S Mohammed Shuaib மிக நல்ல நாவல். வாசித்திருக்கிறேன்.

இங்குள்ள அரசு பொது நூலகத்தில் உள்ளது...

Maana Mackeen எனக்கு இந்த நவீனம் அள்ளி வீசிய உணர்வலைகள் இன்னும் அகலவில்லை. எப்போதும் அகலாது. இன்ஷா அல்லாஹ் டிச. நாகர்கோவில்-கோட்டாறுவில் நான் ஏற்பாடு செய்யவுள்ள எழுத்தாளர் சந்திப்பில் தீரனார் 'அச்சபை நாயகன்!'

.M. Nowsaath மிக்க நன்றிகள் குருவே

Shafath Ahmed அருமையான கௌரவம்.

மருதூர் ஜமால்தீன் எனது நண்பா் நௌஷாத்தின் மிகச்சிறந்த நாவல் பலமுறை படிக்கலாம்

Shafath Ahmed நான் ஏற்கெனவே Sabryயுடன் கதைத்தாயிற்று.எல்லோரும் விலையைக் குறைக்கமுடியாதா..என்கிறார்களே தீரனின் அன்புக்கு விலை வைக்கத்தெரியாதவர்களாக இருக்கிறார்களே ..

Mufizal Kalmunai வாழ்த்துக்கள்....உங்களுக்கும், சப்ரிக்கும்..

Shibly Ahamed வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Maruthanila Niyas வாழ்த்துக்கள். எனக்கும் ஒரு நாவலை வையுங்கள்

Sithy Mashoora Suhurudeen வாழ்த்துக்கள்.

Gowripal Sathiri Sri இன்னும் கிடைக்கவில்லை அடுத்த தடவை இந்தியா போகும்போதுதான் ...

Thaj Mohamed Mohamed Hafrath முத்து முகம்மத் எல்லோரையும் சென்றடைய வாழ்த்துக்கள்

Meelaud Keeran வாழ்த்துக்கள்

Meelaud Keeran எனக்கொன்றை
எடுத்து வைத்து
என் இன பொக்ஸில் வரவும் - தயவு செய்து!


No comments:

Post a Comment