Saturday, January 20, 2018

ஜிப்ரி ஹாசன்


ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி 




தமிழ் இலக்கியவெளியில் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி தீரன். ஆர்.எம். நௌஷாத். தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ராகிர்ராஜா போன்ற படைப்பாளிகளின் வரிசையில் இடம்பெறக்கூடியவர். 
தமிழின் பல விருதுகளும், பரிசுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.
அவரது படைப்புகள் குறித்து ஒரு விரிவான ஆய்வுத் தன்மையான கட்டுரை தேவை என்று நினைக்கிறேன். அவரது படைப்புலகம் சார்ந்த விரிவான மதிப்பீடுகள், விமர்சனங்கள் நமது இலக்கிய வெளியில் முன்வைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
கொல்வதெழுதல் 90 எனும் அவரது இந்நாவல்அதிகம் பேசப்பட்டதும், தமிழக அரசின் 1000 பிரதிகளுக்கான அரச ஆணை பெற்றதுமாகும்.
0

No comments:

Post a Comment